கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பள்ளிவாசல் முற்றாக தகர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிப்பு

திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் அமைந்திருக்கும் கருமலையூற்று பள்ளிவாசலை இராணுவத்தினர் பொது மக்களிடம் இன்று கையளித்துள்ளனர். இருப்பினும் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த பள்ளிவாசலின் கட்டிடமானது முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாக இன்று அங்கு விஜயம் செய்த பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார். 



0 comments:

Post a Comment