கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தனது தாயின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் பிரபல பாடகி நிக்கோலா ரிச்சி தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்t

காவிகளும் காலிகளும் தங்கள் மத த்திர்கு ஆள் பிடிக்க வெறிபிடித்து அலைந்து கொண்டுள்ளனர்

அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இஸ்லாத்தை நன்கு அறிந்துள்ள ஒருவரை கூட இந்த மார்கத்தில் இருந்து மாற்றிவிட முடியாது

அதே சமயம் உலகில் உள்ள சிந்தனையாளர்களும் பிரபல்யமானவர்களும் இந்த இஸ்லாத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டள்ளனர்

அப்படி அண்மையில் இஸ்லாத்தை அகமனதோடு ஏற்று கொண்டவர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பாடகி


பிரபல பாடாகியாக திகழ்ந்த அவர் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார் இஸ்லாம் அன்பின் மார்க்கமாக அமைதியின் மார்க்கமாக உண்மையின் மார்க்கமாக இருப்பதை அவர் தனது ஆய்வின் போது உணர்கிறார்

இந்த மார்கம் பற்றிய உண்மைகளை மறைத்து அந்த மார்க்த்தை மீடியாக்கள் தவறாக சித்திரிப்பதை நினைத்து கவலை கொள்கிறார்


தாம் இஸ்லாத்தை ஆரயந்த தாகவும் அது உண்மை என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் அந்த மார்கத்தில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தனது குடும்பத்திடம் தெரிவித்தார்

இதை அவரது தாய் கடுமையாக எதிர்த்தார் தாயின் எதிர்பையும் மீறி தன்னை அவர் இஸ்லாத்தில் இணைத்து கொண்டு தனது இசை தொழிலுக்கும் விடை கொடுத்து ஹிஜாபுடன் தன்னை ஒரு முஸ்லிம் பெண்ணாக மாற்றி கொண்டு விட்டார் நிக்கோலா ரிச்சி

தனது பெயரையும் ஆயிதா என்று மாற்றி கொண்டு விட்டார்
அமெரக்காவில் இருந்து வெளியேறி புனித தலமான மக்கா மதினாவை அடுத்திருக்கும் பகுதிகளில் தான் வாள விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்/

தீவிர வாத த்தை வேரறுக்கும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தில் இணைந்த பிரபல அமெரிக்க பாடகி
நிக்கோலா ரிச்சி அதிரடி பேட்டி
=======================================
அறிவு ஜீவிகள் என்ற பெயரில் வலம்வரும் பல மூடர்கள் தீவிரவாத த்தோடு இஸ்லாத்தை இணைத்து பேசும் காட்சிகளை நாம் கண்டு வருகிறோம்


இந்த மூடர்களுக்கு மரண அடி தரும் வித த்தில் அமெரிக்க சகோதிரி நிக்கோலா ரிச்சி யின் பேட்டி அமைந்திருக்கிறது

நிக்கோலோ ரிச்சி அமெரிக்காவின் பிரபல பாடகியாவார் அண்மையில் இவர் இஸ்லாத்தில் இணைந்தார்

அவர் இஸ்லாத்தில் இணைந்த தர்கான காரணத்தை தனது பேட்டியில் விளக்கியுள்ளார்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகப்பிர்கு பிறகு அமெரிக்க மீடியாக்கள் மட்டும் இன்றி உலக மீடியாக்கள் அனைத்துமே இஸ்லாத்தை தீவிரவாதமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து

இதனை தொடர்ந்து தான் நான் இஸ்லாத்தை ஆரய தொடங்கினேன்

இஸ்லாத்தை ஆராய்ந்த போது தான் மீடியாக்களின் பொய்முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது
மனித நேயத்தை அடிப்டையாக கொண்டு அமைந்துள்ள ஒரு மார்கத்தை எப்படி இந்த மீடியாக்களால் தீவிரவா தத்தோடு தொடர்ப்பு படுத்த முடிகிறது என எண்ணி வருந்தினேன்

மனிதாபிமானமும் சகிப்பு தன்மையும் சகோதரத்துவ உணர்வும் நிறைந்த மார்க்கமாக இஸ்லாத்தை நான் கண்டதால் என்னை நான் இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன் இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்
Thanks : உண்மைதமழன். & சையது அலி பைஜி 

0 comments:

Post a Comment