கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இரண்டாவது முறையாகவும் கஹடோவிடவில் சரத் பொன்சேகாவின் தளமைக்கரியலாம் உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.

ஹிஷாம் ஹாஜியார் அவர்களின் கோழிக்கடைக்கு அருகாமையிலும் ரிஷான் அவர்களின் சில்லரைக்கடைக்கு முன்னாலுமாக அமைந்துள்ள கஹடோவிட சரத் பொன்சேகாவின் தலைமைக்காரியலயம் இரண்டாம் தடவையாகவும் ஆளும் கட்சியால் உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் ஊடுருவிய கயவர்கள் உண்மைத்தொண்டன் மு'அத்தின் அமான் அவர்களையும் அவருக்கு ஒத்துழைப்பாக இருந்த ஆமிரையும் துப்பாக்கியைக்காட்டி விரட்டி விட்டு சுமார் எட்டு தகரங்கள், என்பது சுவரொட்டிகள், நான்கு மின் குமிழ்கள் போன்றவற்றை நாஷப்படுத்திவிட்டு சென்றுள்ளர்கள். இது ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி என ஊர் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழும் கஹோடோவிட முஸ்லிம் மக்களை பிரிக்கும் நோக்குடன் இயங்கும் சில முஸ்'தபவிய்யா நபர்கள் கூறியே இது இடம் பெற்றுள்ளது என்று மற்றும் சில முஸ்'தபவிய்யா நபர்கள் உட்பட சில நபர்கள் கூறியுள்ளனர். எதிர் வரும் இருபத்தி ஆறாம் திகதி இடம் பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா அவர்கள் வெற்றி பெரும் அடையாளம் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.இவர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர் இது போன்ற தலைமைக்கரியலயங்கள் உடைக்கப்பட்டால் சரத் பொன்சேகாவின் வாக்குகள் அனைத்தும் மகிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்று. இது தான் இல்லை மகிந்தவின் வாக்குகள் சரத்துக்கு கிடைக்கும் என்பதே உண்மை.இதுபோக, அமைச்சர் பௌசி அவர்களும் சரத்துடன் இனைய்யப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகவே அனைத்து கஹடோவிட வாழ் முஸ்லிம் மக்களே இது உங்களுக்கான இறுதி வாய்ப்பு. இருபத்தி ஆறாம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை ஆயிரம் தடவை யோசித்து வாக்களியுங்கள். ஏனென்றால் முஸ்லிம்களை காப்பாற்ற ஒரே மார்க்கம்.

0 comments:

Post a Comment