எமது கிராமம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து பேய்திகொண்டிருக்கும் மழையினால் அத்தனகல்ல ஆறு பெருக்கெடுத்துள்ளதனால் கஹடோவிட்ட கிராமத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. சில வீடுகள், கடைகள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருப்பதுடன் இன்னும் பல இடங்கள் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மழைபெய்துகொண்டிருப்பதால்...