கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பாபர்மசூதி தொடர்பான வழக்கு: நீதிபதிகள் தரம்வீர் சர்மா, அகர்வால் மற்றும் எஸ் யூ கான் அகியோரின் தீர்ப்பை (summary)

 பாபர் உத்தரவால் மசூதி கட்டப்பட்டது: நீதிபதி எஸ்.யு. கான் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு: 1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது. 2 ) கட்டடம்...

அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு.

3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்கள். அயோத்தி நிலம் 3 தரப்பினுருக்கும் சொந்தம். 3தரப்புக்கும் பகிர்ந்து அளிக்பபடும். சர்ச்சைக்குஉரிய நிலத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்பு வாரிய மனு நிராகரிக்கபட்டது. தற்போது உள்ள ராமர் சிலை அகற்றப்படக்கூடாது.  அந்த...

கிளை 10 முட்கம்பி வேலிகள்

நீண்ட இடைவேளைக்குப்பின் கிளை விரித்திருக்கிறது நமது இலக்கிய விருட்சம்......... புகுமுன் சில வரிகள் உங்களுடன்..... கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே...

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடாவைச் சேர்ந்த முஃமினா உம்மா அவர்கள் காலமானார். அன்னர் காலம் சென்ற ஹஸன் அவர்களின் அன்பு மனைவியும்  முஹம்மத் நிஸார், முஹம்மத் லாபிர், ஸம்சுல் இனாயா, ஹம்ஸூல் பரீதா ஆகியோரின் அன்புத் தாயாரும். முஹம்மத் ரியாஸ், முஹம்மத் ரிஸ்வான், ரிம்ஸானா ஆகியோரின் உம்மும்மாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸர் இன்றிரவு (27.09. 2010)  முஹியத்தீன்...

வெடிகுண்டுகள் எந்த நேரமும் வெடிக்கலாம்: இலங்கை அரசுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

கொழும்பு,செப்.26: கரடியனாறு காவல் நிலையத்தில் வெடிமருந்துகள் வெடித்து 27 பேரைப் பலி வாங்கியதைப் போன்ற சம்பவங்கள் மேலும் நடக்கலாம், அதற்குள் அரசு விழிப்படைந்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளை அகற்றியே தீர வேண்டும் என்று வெடிமருந்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில்...

கிளை - 09 ஒரு கைதியின் புலம்பல்

நீண்ட இடைவேளைக்குப்பின் கிளை விரித்திருக்கிறது நமது இலக்கிய விருட்சம்......... புகுமுன் சில வரிகள் உங்களுடன்..... கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே...

உள்ளுராட்சி திருத்த சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்

Subject: Fwd: Invitation: Workshop on Latest Local Govt. Law Reforms Assalamu Alaikkum, Dear Friends, Please be informed that, there is a special workshop is organized by Muslim Council of Sri Lanka (MCSL) on the topic of latest Local Govt Law Reforms. A detail briefing about the...

நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்

ஐக்கிய நாடுகள் சபையில்  ஈரான் அதிபர் அகமதிநிஜாத்ஐ.நா. சபை: நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து...

ஈராக், ஆப்கான், கஷ்மீர் அடுத்த இலக்கு இலங்கையா?

இலங்கையில் 200 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி? பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் தீவிரவாதிகளின் சந்திப்பு தளமாக கொழும்பு இருப்பதாகவும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 200 பேர் இலங்கையில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவுக்குள் நுழைய...

பாதிபிய்யா மதில் இடிந்துவிழ்ந்ததில் முச்சக்கரவண்டிக்குக் கடும் சேதம் சாரதிக்கு காயம்.

கஹடோவிட பாதிபிய்யா தக்கியாவைச்சுற்றி அமைக்கப்பட்டடிருந்த மதிலின் ஒருபகுதி திடீரென இடிந்து வீழ்ந்ததன் காரணமாக பாதையில் சென்றுகொண்டிருந்த கள்ளெலியயைச்சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் கடுங்காயங்களுக்குள்ளாகி வதுபிடிவல தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டிக்கும்...

கஹட்டோவிடாவில் டெங்கு அதிகாரிகளால் சுற்றுப்புற சூழல் மேற்பார்வை

இன்று கஹட்டோவிட கிராமத்தில் டெங்கு நோய்த் தடுப்பு அதிகாரிகளால் சுற்றுப்புற சூழல் டெங்கு நோயைப் பரப்பும் விதமாக உள்ளதா என்று மேற்பார்வை செய்யப்பட்ன. சுமார் 50 பேர்களடங்கிய இக்குழுவினர் பல சிறிய குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு வீடு விடாககச் சென்று வீட்டுச் சூழலைப் பரிசோதித்துள்ளனர்....

ஜனாஸா அறிவித்தல்

ஓகடபொலையைச் சேர்ந்த அலவி ஹாஜியார் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸர் இன்றிரவு 10 மணயளவில் ஓகடபொல மஸ்ஜிதுல் பலாஹ்  ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ”பர்ஸஹ்”டைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பான...

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!

''இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!", "இப்பொழுதே வேண்டும் விடுதலை!" என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. "இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த...

காவி பயங்கரவாதம்

இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை.. நமது இந்தியாவின் உள்துறை அமைச்சர் திரு சிதம்பரம் அவர்கள் உச்சரித்த இந்த உண்மையான வார்த்தையைக்கேட்டு, இங்குள்ள மதவெறி நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன..ஆனாலும் திரு சிதம்பரம் தான் சொல்லிய "காவி பயங்கரவாதம்" என்கிற இந்த வார்த்தையை வாபஸ்...

ஊர்வலத்தால் ஏற்பட்ட போலீஸ் வினை

பெருநாள் தினத்தை முன்னிட்டு மூனிஸ்டார் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்;ட கால்பந்தாட்டப்போட்டியில் உடுகொட “ஜின்னா” கழகத்தினர் வெற்றிக் கின்னத்தை கைப்பற்றினர். வெற்றியை பரைசாற்றுமுகமாக நேற்று மாலைவேளை ஜின்னாக் கழகத்தினர் எமது ஊரைச்சுற்றி ஊர்வலமாக செல்கின்றபோது கஹடோவிட வடக்கே (ஜிபிரி...

குரானை எரிக்க மாட்டோம்- பாதிரியார்

  திட்டம் கைவிடப்பட்டது - பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்துள்ள நிலையில், இரட்டை கோபுரங்கள் இருந்த இடமான கிரவுண்ட் ஜீரோ அருகே இஸ்லாமிய நிலையம் ஒன்று கட்டப்படும் என்று திட்டத்திற்கு எதிர்ப்பு...

பெருநாள் தினத்தில் ஊரைப் பிரித்த பெருநாள் குத்பா உரை!

அல்லாஹ்வின் அருளால் புனித நோன்பை சிறப்பாகக்கழித்துவிட்டு ஈகைத் திருநாளை அனைவரும ஒரு நாளில் கொண்டாடும் சிறந்த சந்தர்ப்பத்தை நாம் இன்று பெற்றோம். இந்த மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜிதில் இடம்பெற்ற பெருநாள் குத்பா அமைந்ததாக பலரும் கவலை தெரிவித்தனர்....

களைகட்டும் கஹட்டோவிடாவின் ஈகைத் திருநாள்

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!” புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் வழமை போன்று கஹட்டோவிடாவில் இம்முறையும் களை கட்டியுள்ளது என்றால் மிகையாகாது. சர்வதேசப் பிறை, உள்ளுர் பிறை என்ற எவ்விதச் சர்ச்சைகளுமின்றி அனைவரும் ஒன்றாக பெருநாள் கொண்டாடும் இந்நிகழ்வு பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில்...

கஹட்டோவிட தரீக்காப் பள்ளிவாசல்களில் 27ஆம் இரவுக் கொண்டாட்டம்

பாக்கியம் பெற்ற அந்த இரவினை நாம் எல்லோரும் அடைய வேண்டும் என்ற பேராவலுடன் நேற்றைய தினம் முஹியத்தீன் மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுன் நுர் பள்ளிவாசல்களில் விசேட 27ஆம் இரவுக் கொண்டாட்ட வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முஹியத்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் மாவனல்லையைச்...

உடுகொட அறபாவில் மாணவர்கண்காட்சி

நமது ஊரின் அயலூரான உடுகொட அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் எதிர்வரும் 14.09.2010 செவ்வாக்கிழமையன்று தரம் 10 மாணவர்களினால் ஏற்பாடு செய்துள்ள கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, ஆங்கிலம், இஸ்லாம் போன்ற பாடப்பரபபுக்;களை உள்ளடக்கியதாக இக்கண்காட்சி நடைபெறவுள்ளது....

Fwd: சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.

  கடந்த 10 நாட்களாக பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி மாத்தரையில்...