கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஊர்வலத்தால் ஏற்பட்ட போலீஸ் வினை





பெருநாள் தினத்தை முன்னிட்டு மூனிஸ்டார் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்;ட கால்பந்தாட்டப்போட்டியில் உடுகொட “ஜின்னா” கழகத்தினர் வெற்றிக் கின்னத்தை கைப்பற்றினர். வெற்றியை பரைசாற்றுமுகமாக நேற்று மாலைவேளை ஜின்னாக் கழகத்தினர் எமது ஊரைச்சுற்றி ஊர்வலமாக செல்கின்றபோது கஹடோவிட வடக்கே (ஜிபிரி ஆசிரியர் அவர்களது வீட்டைத் தாண்டி) பாதையின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியொன்றை தள்ளிவிட, அங்கே நின்றுகொண்டிருந்த அதன் உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக உருவெடுக்கவே அந்த உரிமையாளர் உடனடியாக 119க்கு அறிவிகத்துள்ளார் ஸ்தளத்திற்கு  போலிஸ் வந்ததுள்ளனர்.
மேலும் சைக்கிள் உரிமையாளர் இச்சம்பவம் சம்பந்தமாக நீதிபதி ஒருவரின் ஆலோசனையைப்ப  பெற்று பொலிஸாரின் வேண்டுகோளிற்கிணங்க நிட்டம்புவப் பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  மேலும் மோதலிற்குக் காரணமானவர் தான் உடுகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டதாகவும் தான் யாருக்கும் பயமில்லை என்றும் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment