காவி பயங்கரவாதம்
நமது இந்தியாவின் உள்துறை அமைச்சர் திரு சிதம்பரம் அவர்கள் உச்சரித்த இந்த உண்மையான வார்த்தையைக்கேட்டு, இங்குள்ள மதவெறி நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன..ஆனாலும் திரு சிதம்பரம் தான் சொல்லிய "காவி பயங்கரவாதம்" என்கிற இந்த வார்த்தையை வாபஸ் பெற முடியாது என்று கூறியதுடன், அது ஆணித்தரமான உண்மைதான் என்றும் சொல்லிவிட்டார்..உண்மையில் சிதம்பரம் இந்த வார்த்தையை மிகவும் தாமதமாகத்தான் சொல்லி இருக்கிறார்..
1947 இல் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு, வழிபாட்டுத்தலங்கள் அந்த அந்த இடத்திலேதான் இருக்கவேண்டும் என்ற சட்ட திட்டங்களை மீறி, இங்குள்ள மதவெறி நாய்கள் ஐம்பது ஆண்டுக்கும் மேலாக பாபரி மஸ்ஜிதை குறிவைத்து இடித்து தள்ளின.
அத்வானி, உமாபாரதி, பிரவீன் தொகாடியா, வாஜ்பாய், இன்னும் ஏராளமான மதவெறி மிருகங்கள் தலைமையில் பாபரி மஸ்ஜித் இடித்து தள்ளப்பட்டது..அப்போதைய கையாலாகாத காங்கிரஸ் அரசு அதை வேடிக்கைப் பார்த்தது..
அதற்க்கப்புறம் இந்தியாவில் நடைபெற்ற ஒவ்வொரு வன்முறை சம்பவங்களுக்கும், இங்குள்ள மத்திய மாநில அரசுகள் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தன..அதற்க்கு பத்திரிகை வியாபாரிகளும் ஒத்தூதினார்கள்..
இல்லாத தீவிரவாத இயக்கங்களை இவர்களாக பெயர் வைத்தார்கள்..
ஆனால் ஒரிஜினல் பயங்கரவாத இயக்கமான ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கிளைகளான பார"தீய" ஜனதா, பஜ்ரங்தல், சிவசேன போன்ற மதவெறி இயக்கங்கள் செய்த அட்டூழியங்களை வெளிக்கொண்டு வர இயலாத கோழைகளாக இநருந்த இங்குள்ள பத்திரிக்கைகள்.
சுதந்திரம் அடைந்த நான்கு மாதங்களுக்குள் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்று மகிழ்ந்த ஆர் எஸ் எஸ் மிருகங்கள்தான் பார"தீய" ஜனதா என்ற பெயரில் இந்தியாவை சில காலம் ஆண்ட அவலம் நடைபெற்றது.
குஜராத்தில் அப்பாவி மக்களை அந்த மாநிலத்தின் முதலமைச்சன் மோடி என்ற மிருகத்தின் உத்தரவின் பேரில் மிருகங்கள் அட்டூழியம் செய்தன..வாஜ்பாய் கைகட்டி நின்றான். அதவானி வாய் மூடி நின்றான்..உமா பாரதி ஒரு சாமியாருடன் காதலில் இருந்தாள்.,, தொகாடியா என்றொரு மிருகம் இங்கே தமிழ்நாட்டில் திருசூலம் வழங்கி, முஸ்லிம் கிறிஸ்துவன், மற்றும் நாத்திகம் பேசுபவனை கொல் என்று குரைத்துவிட்டு சென்றது..
அப்போதும் இங்குள்ள பத்திர்க்கை வியாபாரிகள் ..சினிமாக்காரனுக்கும், கூத்தாடிகளுக்கும் சாமரம் வீசிக்கொண்டு, வாய்மூடி நின்றன...
இதுவரை எந்த கோவில்களிலும் குண்டுகள் வெடிக்கவில்லை..மதுரை மீனாக்ஷி கோவிலில் குண்டு வெடித்தது..ஆபாசபத்திரிக்கைகள் அலறின..இஸ்லாமிய தீவிரவாதம் என்று.. ஆனால் காவல்துறை திறமையாக துப்பறிந்தது..கோவில் வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற சொந்த காரணங்களுக்காக வைக்கப்பட்ட அந்த குண்டுவெடிப்பை கண்டுபிடித்து, இஸ்லாத்திருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று அறிவித்தது..
அதேபோல, தென்காசி ஆர் எஸ் எஸ் மதவெறி அலுவலகலத்தில் வெடித்த குண்டு..அதுவும் அந்த ஆர் எஸ் எஸ் மத வெறியர்கள் தாமாகவே வைத்துகொண்டு முஸ்லிம்கள் மீது பழிபோட செய்த நாடகம் என்று கண்டறிந்த காவல்துறை, அந்த வெறிநாய்களை கைது செய்தது. இதையும் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை...
அப்புறம் ஹைதேரபாத் மசூதி, மலேகன் மசூதி, அஜ்மீர் தர்கா போன்ற இடகங்களில் குண்டு வெடித்தபோதும், இங்குள்ள மூளை மழுங்கிய பத்திரிகைகள் அதையும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று அலறின..அந்த மடையர்களுக்கு தெரியாது..தனக்குத்தானே எவனாவது குண்டு வைத்து கொள்வானா என்று?

குஜராத்தில் நடந்த பயங்கரவாதத்தை, நரேந்திர மோடி என்ற ஒரு மிருகத்தின் உத்தரவால்தான் அவனது அடிவருடி மிருகங்களும் அப்பாவி மக்களை கொன்றன என்ற உண்மையை வீடியோ ஆதாரமாக "தெகல்கா" இதழ் வெளியிட்டும்கூட அந்த மோடி என்ற மிருகம் இன்னும் குஜராத் முதல்வராக நீடிக்க முடிகிறது..
பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தூண்டிய அத்வானி, வாஜ்பாயி, உமாபாரதி, தொகாடிய, கல்யாண்சிங் போன்ற ஜந்துக்களும் இன்னும் இன்னும் இந்தியாவில் சுதந்திரமாக அரசு சலுகைகளை அனுபவித்து வர முடிகிறது..
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக காவி பயங்கரவாதம் வெளிப்பட்டு வருகிறது..
இப்போது மத்திய அமைச்சர் காவி பயங்கரவாதத்தின் உண்மை சொரூபத்தை எடுத்துக்காட்டி விட்டார்..
இன்னும் ஆபாச வியாபாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதை "பத்திரிகை பயங்கரவாதம்" எனலாமா?
0 comments:
Post a Comment