கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த சகோதரி சித்திநா உம்மா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் மர்ஹும் ஸாலிஹ் அவர்களின் மைனைவியும், கஹடோவிடாவைச் சேர்ந்த பேபர் ஸரூக் நானா, ஓகடபொலவைச் சோ்ந்த மௌலவி ரிபாய் ஆகியோரின் தாயாரும் ஆவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 05-04- 2012 மாலை 04.30 மணியளவில் திஹாரிய அமீனியா  ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!

0 comments:

Post a Comment