மதுப்பிரியர்களை குணப்படுத்தும் நவீன மருத்துவம்

அண்மையில் இந்த மதுப் பழக்கத்தை இல்லாமல் செய்ய கொழும்பில் ஒரு வைத்தியர் முயன்று வெற்றியும் கண்டுள்ளார். மதுப் பாவணையாளர்களிற்கு ஒரு வகை மாத்திரையை வழங்குவது மட்டுமே அவா் செய்யும் வேலை. இந்த மாத்திரை உடம்பில் சென்று மதுசாரத்தை அலேஜிக் ஆக்கிவிடுமாம். இதன் பின்னர் மது அருந்துபவர்களிற்கு வாந்தி ஏற்படுவதுடன் உடம்பை அசைக்க முடியாமல் அப்படியே கிடப்பாராம். இதனால் பலர் இந்த மருந்தை பயன்படுத்தி தமது மதுப்பழக்கத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர். எமதூரிலும் பலர் இந்த மருத்துவத்தைப் பயன்படுத்தி தமது மதுப்பழக்கத்தை விட்டு மீண்டுகொண்டிருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றனஇ
0 comments:
Post a Comment