கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த கைருல் பாதிமா காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காலம்சென்ற ஹிபதுல்லா அவர்களின் மனைவியும், லாபிருல் மதனி, முஹம்மத் அன்ஸார், நிஹாரா, நிலூபா, ரிலாயா ஆகியோரின் தாயாரும் ஆவர்.
 அன்னாரின் ஜனாஸா நாளை  (2012.04.18) காலை 9.00 மணியளவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹித் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

0 comments:

Post a Comment