கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, எமது ஊர் பள்ளிவாசல் நிருவாக அங்கத்தவர்களுக்கு இடையிலான ஒரு கலந்துரையாடல்


எமது நாட்டில் ஏட்பட்டிருக்கும் இனமோதல் மற்றும் எமது சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் உலமாக்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், உயரதிகாரிகள், இளைஞாகள் இவர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற சமகால பிரச்சினைகள் தொடர்பாக ஒர விசேட கலந்துரையாடலை கஹடோவிட ஜமியா கிளை, நாளை காலை 9.30 மணிக்கு  மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடுசெய்திருக்கின்றதாகவும்.  இக்கலந்துரையாடல் பள்ளிவாயல் நிருவாக அங்கத்தவர்களை மையமாக வைத்து நடக்கவிருப்பதால் கஹடோவிட, ஓகடபொல, குரவலான, உடுகொட பள்ளிவாயல் நிருவாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

விசேடமாக இங்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சில் உருப்பினர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

0 comments:

Post a Comment