கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சென்ற முறை தடுக்கப்பட்ட கண்காட்சி அதே இடத்தில் இம்முறை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கஹடோவிட வாழ் பெண்களின் சுய திறமையை விருத்தி செய்து சுய தொழிலுக்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கத்தோடு கடந்த சில வருடங்களாக பல பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவ்வாறான ஒரு தையல் பயிற்சி நெறி கடந்த 3 மாதங்களாக நடாத்தப்பட்டு, பயிற்சி நெறியின் நிறைவாக தமது ஆக்கங்களைக் கொண்டு...

பழைய நினைவுகளில் ஒன்று - S.W.R.D பண்டாரநாயக்கவுக்கு எமது ஊரோடு உள்ள தொடர்பு

எமது ஊரின் இரு கண்களாகத் திகழும் இரு பாடசாலைகளும் பல்வேறு சாவால்களை எதிர்நோக்கி, தற்போது ஊரிற்கு பல கல்விமான்களை வழங்கி மிகப்பெரும் சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் எமது ஊரின் பெண்கள் பாடசாலையான பாலிகா வித்தியாலயத்தின் வரலாற்றுப் பக்கத்திலிருந்து ஒரு நிகழ்வை எமது வாசகர்களுடன்...

உலக அழிவு நெருங்குகின்றது! ஒரு முஸ்லிம் இளைஞன் , அதுவும் தன் மனைவியுடனான அந்தரங்க வீடியோவை பெரும் விலைக்கு விற்றிருக்கிறான்

ஆக்கம் நீக்கப்பட்டுள்ளது. இதில் இருவருமே குற்றவாளிகள் என்பதால், ஒருவரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதுடன், மற்றவர் மீது அனுதாபம் காட்டுவது, இஸ்லாம் கற்றுத் தந்த நீதியல்ல. உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், "தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் இரத்தம் வடிய வடிய வந்து நீதி கேட்டாலும், அவனது எதிரி வரும் வரை நீ அவனுக்கு நீதி வழங்கிவிடாதே,...

பிரதம நீதியரசர் மொஹான் பீரிசுக்கு சட்டம் புகட்டப்பட்ட விதம்

புதிய அரசு ஆட்சியமைத்ததிலிருந்து நேற்று இரவு வரை கௌரவமாக பதவி விலகிச்செல்லும்படி ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்துப் பிரிவினரும் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்த நிலையில் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு மொஹான் பீரிஸ் எடுத்த முயற்சியை சட்டத்தில் உள்ள ஓட்டையைக் கொண்டே முறியடித்துள்ளது...

Post Paid வாடிக்கையாளர்களுக்கான பனிவான வேண்டுகோள் (வட்டியில் இருந்து தவிர்ந்துகொள்வதற்காக)

''வட்டியை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் நினைவிழந்தவன் எழும்பு வது போலன்றி (மறுமையில்) வேறு விதமாக எழமாட்டார்கள். அந்த நிலைக்கு அவர்கள் ஆளானது, நிச்சயமாக ,வியாபாரம் வட்டியைப் போன்றதுதான் என அவர்கள் கூறியதால்தான். மேலும் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கியுள்ளான்....

மஹிந்த ராஜபக்ஸவிடம் அடிவாங்கிய, மேர்வின் சில்வாவின் பரபரப்பு வாக்குமூலம்..!

 மஹிந்த பெலியத்தையில் இருந்த மதம்பிடித்தவர். ஜனாதிபதி பதவி போன்று உன்னத பதவி மதம்பிடித்தவருக்கு கிடைத்தால் அதனை செய்ய முடியாது. ரணில் - சந்திரிக்கா போன்றவர்கள் பக்கத்தில்கூட மஹிந்தவை வைத்திருக்க முடியுமா? குடித்தால் வெறியன். நாம் இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தது உலக...

கரையோர மாவட்டக் கோரிக்கையும் முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பி.எம். நிசாமின் கடிதமும்

சென்ற 23.01.2015 ஆம் திகதி sonakar-com இல் கரையோர மாவட்டம் சம்மந்தமாக "முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின்" தேசிய அமைப்பாளர் "பி.எம். நிசாமின்" கடிதம் பிரசுரமாகியிருந்தது. முதலில் இந்த முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பு என்றால் என்ன அமைப்பு, அதன் பின்னனிகள் யார், என்ற ஒரு விடயமும் விழங்கவில்லை,...

1889 முதல் இன்றுவரை புனித “மக்கா”!! (புகைப் படங்கள்)

1889 முதல் இன்றுவரை (சுமார் 125 வருடங்களாக புனித காபாவில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கும் சில படங்களை நீங்கள் பார்க்கலாம் :இது 1889 ஜூலை மாதம் 18ம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படம்1920 ஆம் ஆண்டு1922ம் ஆண்டு1933 ஆம் ஆண்டு (ஹிஜ்று இஸ்மாஈல் மற்றும் காபாவின் சுவர் தென்படுகிறது)1935ம் ஆண்டு1954ம்...

இடிந்துபோன ராஜபக்ஷ கோட்டைக்குள், குவிந்திருந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள்

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட எமக்கு நிகழ்கால நடப்புக்கள் தொடர்பான காட்சிகளை நேரடியாகப் பார்க்க வாய்த்திருக்கின்றது. இலங்கையில் மிகப் பாரிய மஹவலி அபிவிருத்தித் திட்டத்தை அன்று துவக்கி வைத்த போது, நாட்டை ஆசியாவின் தானியக் களஞ்சியமாக மாற்றப்போவதாகவும்...

இன்ஷா அல்லாஹ், காட்டு மிராண்டித்தன காட்டுதர்பார் அடிதடி எடுபிடி அரசியல் செய்ய விளையும் முகவர்கள் கைசேதப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை

நேற்று மாலை சாய்ந்தமருதில் "நல்லாட்சி முன்னணி" சந்திப்பில் குளறுபடி செய்தவர்கள் கைசேதப்படுவார்கள்! நல்லாட்சி விழுமியங்களை ஜனாநயக அரசியல் கட்டமைப்புக்குள் உள்வாங்கச் செய்து தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு முஸ்லிம் அரசியலை முரண்பட்டுக் கொள்ளாது நகர்த்துகின்ற வேலைத்திட்டத்தினை...

கொச்சிவத்தையைச் சோ்ந்த சகோதரர் A.S.M ஹில்மி அவர்கள் காலமானார்.

கொச்சிவத்தையைச் சோ்ந்த  சகோதரர் ஹில்மி அவர்கள்  இன்று இரவு காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ஹஸ்புல்லா, ஹஸ்னா, ஹஸ்ஸான், ஹனா ஆகியோரின் தந்தையும்,  மக்புல், கஸ்ஸாலி, ஷாஹுல் ஹமீத் மௌலவி, முகம்மத் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), அஜ்வாத் (மாகான்),...

உயிர்த்துடிப்புள்ள மரணம்: சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் நல்லடக்கம் மிக எளிமையாக நடைபெற்றது.

நேற்று வரை அரசாண்ட மன்னர்...இன்று ஆறடி மண்ணுக்குள்... சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் நல்லடக்கம்மிக எளிமையாக நடைபெற்றது. ரியாதில் உள்ள இமாம் துர்க்கி பின்அப்துல்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசலில்ஜனாசா தொழுகை நடைபெற்றது.அதற்குப் பிறகு அல்ஈத் மண்ணறையில்மன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டார். நம்ம...

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக, அரசியல்வாதிகளுக்கான விசேட ஒழுக்கக் கோவை

புதிய அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கக் கோவை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி இந்த ஒழுக்கக் கோவை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிரதேச சபை உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்து கொள்ள...