கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சதாம் எனும் பூனை இல்லாத அரபுலகில் ஷீயாக்கள் எனும் எலிகளுக்கு ரொம்ப குசும்புதான்.

(பூனை மறையும் போது எலிகளுக்கு கொண்டாட்டம்) என்பது ஒரு அரபுப் பழமொழி .ஷீயாக்க...ள் எனும் உலகமகா நரிகளை அடக்கி தனது பாதத்தின் கீழ் நசுக்கி பொந்திலிருந்து வெளிவராமல் அடக்கிய பெருமை அரபுத் தளைவர்களில் சதாமைத்தான் சாருகிறது. சுண்டெலிகளான ஷீயாக்களை பொந்துகளில் அடக்கி வைத்தாலே போதும் இஸ்லாமிய உலகில் ஐம்பது வீத பிரச்சிணைகள் தீர்ந்து விடும்.

சதாமின் மறைவின் பின் ஷீயாக்கள் என்போர் ஈரானில் முஸ்லிம்களை தூக்கு மேடை ஏற்றுதல் / ஈராக்கில் குண்டு வைத்து தகர்தல் /சிரியாவில் சிறுவர் பெண்களைகூட கொண்டு குவித்தல்/யமன் பஹரைனில் சவுதியில் என இஸ்லாமிய தேசமெங்கும் நரிவேலை பார்த்தல் /இலங்கையில் முஸ்லிம்களை இனவாதிகளிடம் போட்டுக்கொடுத்தல் என தொடரும் ஷீயாக்களின் திருவிளையாடலைகளை அரபு மன்னர்கள் வேடிக்கை பார்க்க, இஸ்ரவேல் ஒழிக பலஸ்தீன் வாழ்க என கோசமெழுப்பி ஷீயாக்களுடன் கை கோர்க்கும் குலபாக்களான கிலாபா வாதிகளோடு பார்க்க சதாம் ஒரு சமூக வீரர்தான்.

தனது ஏவுகணைகளை இஸ்ரவேலின் பக்கம் திருப்ப முன் ஈரானின் பக்கம் திருப்பியதன் மூலம் முதல் எதிரியை இனம் கன்டார் சதாம்.
பலஸ்தீன விடுதலைவீரர் ஸலாஹூத்தீன், யூதர்களை எதிர்க்க முன் முதுகுக்குப்பின் இருந்த எதிரியான் சபவிய்யா அரசை ஒரு வழி பார்த்தார். இமாம் நாப்லஸி, பத்து அம்புகள் என்னிடம் இருந்தால் ஒம்பதை ஷீயாக்களான பாதிமிய அரசுக்கும் ஒன்றைமாத்திரம் ரோமர்களை தாக்க பயன்படுத்துவேன் என்றார்.

அரசியல்வாதி என்ற வகையில் சதாம் என்பவருக்கு இருமுகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தனது ஆசனத்தின் கால்களை உடைக்க வந்வர்களின் கழுத்தை இன மத உறவு வேறபாடின்றி சீவி எரிந்தார்.
அரபு வாத சிந்தனையால் கவரப்பட்டு குப்ரியத்தின் குப்பையான சோசலிச ஹிஸ்புல் பாத் கட்சியில் வழர்ந்த சதாம் இஸ்லாத்தின் தொட்டிலில் மரணிப்பார் என்று கனவில்கூடநினைத்தருக்கமாட்டார்.
மொத்தத்தில் அவர் சொல்லப்படும் அளவுக்கு தியாகியுமல்ல, ஷியா மற்றும் அது சார்ந்த சிந்தனைகளால் சித்தரிக்கப்படும் அளவுக்கு துரோகியுமல்ல என்பதுதான் உண்மை.

தனது வாழ்நாளில் செய்த அந்த ஒரு நன்மைக்காகத்தான் இறுதி முடிவு அழகாக அமைந்திருக்கக்கூடும் என்பது எமது நம்பிக்கை. எனவே அவரின் கடந்த கால வாழ்வை இறைவன் மன்னிக்க வேண்டும்.

-முகநூல்.

0 comments:

Post a Comment