கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

காலியில் குழந்தை பெற்றெடுத்த பாடசாலை மாணவி!




காலி - மஹமோதர வைத்தியசாலையில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6ம் திகதி காலி - மஹமோதர வைத்தியசாலையில் 15 வயது பாடசாலை மாணவி குழந்தை பெற்றெடுத்தார்.

வயிற்று வலியால் துடித்த மாணவியை பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, மாணவி கர்ப்பம் தரித்திருப்பது தெரியவந்தது.

காலி - வஞ்சாவல பிரதேச 19 வயது இளைஞர் ஒருவருடன் குறித்த பாடசாலை மாணவி வைத்திருந்த காதல் தொடர்பால் அவர் கர்ப்பம் தரித்திருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

2 comments:

Anonymous said...

engada padasalayilayum ipadi nadakka waippukkal irrikkiraza?

Rahman said...

அன்னிய கலாச்சாரங்களின் தாக்கமும், சீரழிந்த சினிமாதாக்கமும்தான் இதன் மூல அடிப்படை. இந்த அனாச்சாரங்களில் இருந்து எமது முஸ்லீங்கள் சற்று தூரவாக இருந்தாலு, வெகுவிரைவில் உள்ளீர்க்கப்படலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

Post a Comment