கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

முதலில், கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கி, nhm writer என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்:http://software.nhm.in/products/writerஅதன்பின், உங்கள் கணினியில் அந்த மென்பொருளை நிறுவுங்கள். நிறுவும்பொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுங்கள்.அதன்பிறகு, Alt 2 அடித்தால் தமிழ்....

சிலியில் பயங்கர நில நடுக்கம்; சுனாமி அறிவிப்பு

அமெரிக்க � சிலியின் கிழக்கு பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் குறித்த பகுதியின் கடற்கரைகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன், அவுஸ்திரேலிய, நியூசிலாந்து, மத்திய அமெரிக்கா மற்றும்...

மீலாது விழா கொண்டாடலாமா?

வாசிப்பதற்கு முன்: இந்த ஆக்கத்தை நமது தளத்தில் பிரசுரிப்பதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க 70க்கும் மேற்பட்ட நமது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் இதை பிரசுரிக்கின்றோம். மாற்றுக் கருத்துள்ளவர்கள் நாகரிகமான முறையில் தமது கருத்துக்களைக் கூறலாம். மீலாது விழா கொண்டாடலாமா? فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ...

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் சுடப்பட்டது ஏன்? - கோத்தபாய கூறும் விளக்கம்!

'வி.புலிகளை சரணடையுமாறு உத்தரவிட்டதன் மூலம், சிறீலங்கா அரசு அவர்களை பாதுகாக்க முயல்வதாக முன்னர் கூறியவர் சரத் பொன்சேகவே' என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.இந்தியாவில் இருந்து வெளிவரும் புலனாய்வு பத்திரிகையான தெஹெல்காவுக்கு வழங்கிய செவ்வியில்யே...

இணையத்தளத்துக்கு பல்வேறு கோணங்களில் சதி

அண்மைக்காலமாக நமது இணையத்தளத்துக்கு சிலரால் சதி செய்யப்படுவது தெரியவந்துள்ளது. கருத்துக்களை கருத்துக்களால் வெல்வதே நாகரிகமாகும். வன்முறையில் எதையும் சாதிக்க நினைப்பது அழிவையும், இழிவையுமே பெற்றுத் தரும். நாம் சுதந்திரமாக நமது கருத்துக்களை சொல்லி வருகிறோம். எவருக்கும் சேரு புசுவதோ, பக்க சார்பான செய்திகளை வெளியிடுவதோ, யாரையும் பாதுகாப்பதோ நமது நோக்கமல்ல....

“ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும்” -மௌலவி முஜாஹித்-

வழமாயக இருவாரங்களுக்கொரு முறை தவ்ஹீத் பள்ளியில் இடம் பெற்று வரும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய முஜாஹித் மொளவி தற்போது சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள் பற்றிப் பேசினார். அண்மைக் காலமாக பத்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறுகின்ற சில சம்பவங்களே இவ்வுரைக்குக் காரணமாகும். மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக சமூக சூழல், வீட்டுச்...

கஹட்டோவிட - வெயன்கொட புதிய பஸ் சேவை

ஓகடபொளை வேயன்கொடை பஸ்சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கஹட்டோவிட பிரதான பாதையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இச்சேவை கஹட்டோவிடாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஓகடபொளை-திஹாரியினூடாக வெயான்கொடையைச் சென்றடையும். இச்சேவையை ஆரம்பிப்பதற்காக அயராது பாடுபட்ட கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி...

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை...

கிசு கிசு கடிதம் - கைகலப்புடன் முடிவு

கிசு கிசு கடிதம் தொடர்பில் விசாரணைக்காக பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தமது பெற்றோர்களுடன் இன்று பாடசாலைக்கு வந்துள்ளனர். இதன்போது ஒரு பெற்றார் ஒரு மாணவனைத் தாக்கியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் வரவழைக்கப் பட்டிருந்தனர்....

பாலிகா வித்யாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா

பாலிகாவித்தியாலயத்தின் புதிய கட்டித்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை அதிபர் புஹாரி உடையாரின் தலைமையில் இடம்பெற்றது. கட்டிடத்திற்கான முதலாவது கல் மௌலவி எம்.என்.எம் இஜ்லான் (காஸிம்) அவர்களால் வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும், நலன்புரி சங்கத்தினதும் உறுப்பினர்களளோடு ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இரண்டு மாடிகளைக்...

கிசு-கிசு கடிதத்தால் அல் பத்ரியாவில் பெரும் பரபரப்பாம்..

சில நாட்களுக்கு முன்னர் அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தற்போதைய உயர்தர வகுப்பு மாணவ, மாணவிகளின் கிசு-கிசுக்கள் அம்பலப்படுத்தப்பட்டள்ளது.பாடசாலை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இக்கடிதம் திடீரென்று காணாமற் போயுள்ளது. இதனைத்...

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து

வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.அமெரிக்காவின்...

யார் அந்தப் பெண் ஷெய்த்தான்

கஹட்டோவிட்ட தஃவாப்பள்ளியில் முஜாஹித் மௌலவியால் நடாத்தப்பட்ட பயானுக்கு முன்னர் பேசியவர் கஹட்டோவிட்டவில் பெண் ஷெய்த்;தான் ஒன்று உருவாகியிருப்பதாகவும், அதனால் புதிய புதிய அனாச்சாரங்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார். இது ஊரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மூன்று வருடம் படித்த பெண்ணொருவர் சில பெண்பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பூத்தூவி மங்களகரமாக...

சோனக அடையாளங்களை படிப்படியாய் இழந்து வரும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயம்

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தில் கடந்த 11.02.2010 அன்று நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பில் சில விடயங்களை இங்கே அவதானிப்புக்காய் விடுவது பொருத்தமாகவிருக்கும் என நினைக்கின்றேன். இஸ்லாத்தை முழுமையாகப்பிரதிபலிக்கும் ஒரு முஸ்லிம் பாடசாலையை நோக்கமாகக் கொண்டுதான்...

இலங்கைக்கு 104 பதக்கம்

தெற்காசிய விளையாட்டில் வழக்கம் போல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 175 பதக்கங்களுடன் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது."சார்க்' அமைப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும், 11வது தெற்காசிய விளையாட்டு போட்டி தாகாவில் நடந்தது. கடந்த 12 நாட்களாக நடந்த இப்போட்டிகள், நேற்று...

இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவுகள்

கஹட்டோவிட அல்பத்ரியா ம.வியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகி மாலை ஏழு மணியளவில் நிறைவுபெற்றது. போட்டி நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. பழைய மாணவர்கள் பலரும் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்வையிட ஆர்வத்துடன் வந்திருந்தனர். இவர்கள் தங்களது கடந்த கால நிகழ்வுகளை மீட்டிய வண்ணம் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.கமர்...

கைதும், கண்ணீர் புகையும், கண் கலங்கும் நமது தேசம் !

வன்னிப் போர் முடித்தபோது, சரத்பொன்சேகா , இப்படியொரு நிலை தனக்காகுமென எண்ணிப் பார்த்திருக்கமாட்டார். கைதும், கலகமும், கண்ணீர் புகையும், காணத் தொடங்கியிருக்கும் சிங்களமும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டாது.அவசரகாலச்சட்டடப் பிரேரணைகளின் போது, ஆக்ரோசமாகப் பேசி ஆதரித்த சோமவன்ச,...

மூளைக்கு பலம் சேர்க்கும் 'ஜாகிங்'

ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.`ஜாகிங்’ (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில்...

ஜெனரல் சரத் பொன்சேகா கைது (3ம் இணைப்பு)

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து திங்களன்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினரால் திடிரென சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இராணுவ பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சரத்பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக்கேவலமான முறையில் இழுத்துச்சென்றதாக...

உலக வர்த்தக மைய தாக்குதல் ரகசிய திட்டம் : புதிய தகவலால் பரபரப்பு

அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்குஇ பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை...

நாளை பாராளுமன்றம் கலைப்பு, எப்பிரல் 8ல் பொதுத் தேர்தல் ?

பாராளுமன்றம் நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்...

அல்பத்திரியா ம.வி. இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநிகழ்வுகள்.

கஹடோவிட அல் பத்ரியா ம।வி இன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நாளை செவ்வாய் ஆரம்பமாகி புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன।கடந்த மாதம் நடைபெற்ற Cricket, Football, Volly ball ஆகிய போட்டி முடிவுகளின் படி கமர் இல்லம் முதலாம் இடத்தையும், சம்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும், நஜ்ம் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது।போட்டியின்...

இலங்கைத் தேர்தல் : மகிந்தா வெற்றியின் மர்மம்

வெற்றிக்கு வருத்தமும் இல்லை. தோல்விக்கு மகிழ்ச்சியும் இல்லை. இலங்கையின் அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மகிந்தா ராஜபக்ஷே மீண் டும் குடியரசுத் தலைவராகத் தொடரலாம் என்று பெரும்பான்மைச் சிங்களவர்கள் தங்களது சிலிர்ப்பைச் சொல்லியிருக்கிறார்கள். ''நாட்டு மக்கள் தங்கள் நன்றியை உலகுக்கு...

இலவச கத்னா வைபவம் - விண்ணப்பம் கோறல்

கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸடடி சேகிள் (KAHATOWITA MUSLIM STUDY CIRCLE) இரண்டாவது தடவையாக நடாத்தும் இலவச கத்னா வைபவம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெவுள்ளது. இந்நிகழ்வில் தங்களது பிள்ளைகளிற்கு கத்னா செய்துகொள்ள விரும்பும் பெற்றோர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை நிரப்பி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேக்கிளின் அலுவலகத்தில்...

இணைய பாவனைக்கும் மன உலைச்சலுக்கு தொடர்பு : பிரித்தானிய ஆய்வாளர்கள்

நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துவோருக்கு அதிக மன உலைச்சல் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்தும் நபர்கள் மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அநேகமான இணைய பாவனையாளர்கள் மன நோய்களினால் பீடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது....

மோசடித் தேர்தலுக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: மனோ கணேசன்

இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல்...

நட்சத்திரம் - விண்வெளியில் மின்மினிபோல் மின்னுவது ஏன்?

நம்மில் பலருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தெரிந்த ஒரு பாட்டு' ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்(Twinkle Twinkle Little Star)' .நான் பல தடவை நட்சத்திரத்தை ரசித்திருக்கிறேன் .. ஆனால் அது ஏன் மின்னுகிறது என்று எனக்கு இது வரை தெரியாது. இரவு வானில் தெறித்து விழுந்த முத்துக்கள்...

பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிப்பு

நடைபெற்று முடிந்த சிறீலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் பெரும் குவியல்களாக இரத்தினபுரி பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையாக உள்ள குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான தகவல்களை ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார். எரிந்த நிலையில் பெருமளவான பயன்படுத்தப்பட்ட...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி மரணம் : சியம்பலாகொடையில் சம்பவம்

சியம்பலாகொடை கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஹேன தோட்டத்தில் ஒன்பது வயதுச் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீக்காயங்களுடன் இன்று செவ்வாய்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.குமாரகே தசநாயக்க (வயது 45), சஹன் திசந்த (வயது 9), குமாரகே செவ்வந்தி (வயது 19) குமாரகே மதுஷானி (வயது 15) ஆகிய தந்தை உட்பட மூன்று மகள்மாரும் மகனுமே இவ்வாறு...

தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பரப்பப்படுகிறது- ஜெனரல் பொன்சேகா குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்பதை மாத்திரமே காரணம் காட்டி, நாட்டில் அரசாங்கம் இனவாதத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.வடக்கு கிழக்குப் பிரிவினைக்காக பிரபாகரன் நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போன்று, தற்போது தெற்கில் பிரிவினையை...

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25...