கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

17 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - மாவனெல்லயில் அதிர்ச்சி

மாவனெல்ல பிரதேச பகுதியில் சிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை வெளியாகியுள்ள சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்திற்கு மாணவ, மாவியர் உட்படுத்தப்பட்டமை அப்பகுதி சிங்கள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறியவருகிறது.

ஒரு சில முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் இவ்வாறான தவறுகள் முழு முஸ்லிம் சமூகுத்தையும் வெட்கமடையச்செய்யும் என முஸ்லிம் ஆர்வலர் ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தமது கவலையை பகிர்ந்துகொண்டார்

0 comments:

Post a Comment