கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த A.L.M. ஹஸன் காலமானார். அன்னார் காலஞ்சென்ற பாத்திமாவின் கணவரும் காலஞ்சென்ற ரசாத்தின் சகோதரரும் பாயிஸ், பெரோஸ், ஸஹீல் மௌலவி, நஸீரா, பரீதா, சனீரா, முனவ்வரா ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.06.30) இரவு 7.00 மணியளவில் மஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நன்றி http://www.kahatovita....

உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் 8 அணிகள்

தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரண்டு நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய போட்டியில் ஜப்பான் - பராகுவே அணிகள் மோதின. ஆட்ட நேரமான 90 நிமிடங்களில்...

6 வயது இந்திய சிறுமி தீவிரவாதியா? பெயரை நீக்க அமெரிக்க அரசு மறுப்பு

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இந்நிலையில் குறித்த சிறுமி விமானங்களில் பயணிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஓகியோ மாகாணம், வெஸ்ட்லேக் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்...

ரஜப் மாத துஆ

“நபியவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால் அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான் எனப் பிரார்த்திப்பார்கள் என்று வரும் செய்தி பஸ்ஸார் , இப்னுஸ் சுன்னி 659, சுஃபுல் ஈமான் 3815 , போன்ற கிரந்தங்களில் நபித்தோழர் அனஸ் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இந்த செய்தியில் ஸாஇதா இப்னு அபிர்ருக்காத் என்பவர் இடம்பெறுகிறார்....

இனந்தெரியாதோரால் வியாபாரி தாக்கப்பட்டுள்ளார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த பிரபல வர்த்தகரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடு கொள்வனவுக்காக கிருந்துவளயைய்யொட்டிய ஊரொண்டுக்குச்சென்று சுமார் 50000 ரூபாய் பெருமதியான மாடொன்றை கொள்வனவுசெய்து சில பாதையொன்றினால் மாட்டைக் கொண்டுவந்துள்ளார். வரும் வழியில் வல்கமுள்ளைப் பகுதியில்வைத்து வாகனமொன்றில் வந்த சிலர் இவர்களை வழிமரித்துத் தாக்கியிருக்கின்றனர். அத்துடன்...

பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை காலமும் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு இறாத்தல் பாண், இன்று நள்ளிரவு முதல் 44 ரூபாவாக விற்பனை செய்யப்படவிருக்கிறது. கோதுமை மாவின் விலை நேற்று...

திறந்த சிறைகள்

புகுமுன் சில வரிகள் உங்களுடன்..... கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான்....

களுத்துறையில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் : அமைச்சர் நடவடிக்கை _

  களுத்துறை மாவட்டத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். பேருவளை ஜாமியா நளீமியா இஸ்லாமிய கற்கை நிலையம், சர்வதேச தரத்தினாலான இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரத்ன தெரிவித்தார்....

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மக்ரூஃப் " ஹெட் - ரிக் " சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், பர்வீஸ் மக்ரூஃப், தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை (ஹெட் -ரிக்) கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். தம்புளையில் நடபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று களமிறங்கியுள்ளன. இந்நிலையிலேயே பர்வீஸ் மக்ரூஃப்,...

விஜித ஹேரத்தால் நமது கிராமத்திட்கு நிதி ஓதிக்கீடு

மேல் மாகணசபை உறுப்பினர் விஜித ஹேரத அவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட பண்முகப்படுத்தப்பட்ட நதியில் குறைந்தளவு மூன்றரை இலட்சம் ரூபா அளவில்; கஹடோவிட கிராமத்திலுள்ள பாடசாலைக்கு ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்;;துள்ளாறென்று தகவலரிந்தவட்டாரங்கள் மூலமாக அறியக்கிடைக்கின்றது. இந்த நிதியைப் பயண்படுத்த...

கஹட்டோவிட காதிரிய்யா தரீக்காவிற்குள் குழுச்சண்டை

கடந்த சில வருடங்களாக கஹட்டோவிடாவைச் சேர்ந்த ஒருவர் காதிரிய்யாத் தரீக்காவிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டதையும், குறித்த தரீக்காவின் முரீதுகள் யாரும் அந்நபருடன் எவ்விதத் தொடர்பையும் வைக்கக் கூடாதெனவும் கதிரிய்யாத் தரீக்காவின் தலைவரால் அறிவிக்கப்பட்டிருந்ததையும் பலரும் அறிந்திருப்பர்....

பூமி வெப்பம் அடைவது ஏன்?

உலக தட்பவெப்ப நிலைகளில் மனிதன் அசைக்க முடியாத தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பது வெப்பநிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தற்போது அதிகரித்துக் கொண்டுள்ள வெப்பநிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ மனிதனும் மனிதச் செயல்களும் காரணமாகிவிட்டன எ ன்பதே உறுதியான உண்மை. இத்தட்பவெப்பநிலை மாற்றங்களினால்...

பைசா கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது....

கொம்பனத்தெரு பகுதி பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

கொழும்பு, கொம்பனத்தெரு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாக தெரியவருவதாவது, தொழுகைகளுக்காக பள்ளி வாசல்களுக்கு வருவோர், பள்ளி வாசல்களின் வருமானம், சொத்து...

அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை செலுத்திய இராணுவ வீரர் இடமாற்றம்

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை  செலுத்திய இராணுவ வீரர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக அனோமா பொன்சேக்கா...

அனோமாவின் தாயார் மரணம் : இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சரத்துக்கு அனுமதி

அனோமா பொன்சேகாவின் தாயார் இன்று மரணமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னாரது பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற...

ஹிட்லர் பற்றி படமா? இஸ்ரேலியர்கள் அதிர்ச்சி

நாஜித் தலைவர், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் பற்றி ஹிந்தியில் திரைப்படம் எடுக்கவிருக்கும் செய்தி இஸ்ரேலியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொடுங்கோலன் ஹிட்லர் இந்தியாவை நேசித்ததாகவும், அவர் இந்திய விடுதலைக்கு மறைமுகமாக பங்களிப்பு செய்ததாகவும் அதில் காட்டப்படவுள்ளது என்பது...

செவ்வாயில் கால்பதிப்பதற்காக ப+மியில் 520 நாள் விண்வெளிப் பயிற்சி

சந்திரனில் கால்பதித்த மனிதன் தற்பொழுது செவ்வாயில் கால் வைப்பதற்கான தீவிர முயற்சியில் குதித்துள்ளான். செவ்வாய் கிரகம் சந்திரனை விட அதிக தூரத்தில் உள்ளதால் அங்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னரே பூமிக்கு திரும்ப நேரிடும். அதனால் இதற்கான பயிற்சிகள் செவ்வாய்...

பரிதாப நிலையில் நமது பாடசாலை (தொடர் பாகம் 02)

92 இற்குப் பின்னரிலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு ஆண் மாணவர் எவரும் எமது பாடசாலையிலிருந்து பலகலை செல்லவில்லை ஒரே தடவையில் 11 பேர் பல்கலை சென்ற பெருமை நமது பாடசாலைக்குண்டு. ஆனால் இரு தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் இன்றுவரை அது போன்ற உயர் பெறுமானமொன்றை பாடசாலை பெறவில்லை என்பது மனவருத்தத்துக்குறியதாகும்....

குடும்பமாக வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள்! _

கல்கிசை, நீர்கொழும்பு, சீதுவை ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளில் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீதுவை கடற்கரையோரத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இருவரை நேற்றுமுன்தினம் பொலிஸார் கைது செய்தனர்....

உயிருக்கே கேடு விளைவிக்கும் செல்போன் டவர்!

நகரெங்கும் கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்...

கிர்கிஸ்தான் இன மோதல்களைக் கட்டுப்படுத்த

நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதென்கிறார் இடைக்கால அரசின் ஜனாதிபதிகிர்கிஸ்தானில் எழுந்துள்ள இன மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு இடைக்கால அர சாங்கம் ரஷ்யாவிடம் படைகளை அனுப்பி உதவுமாறு கேட்டுள்ளது.மோசமாகப் பரவும் வன்முறை களைக் கட்டுப்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் வீதிகளின்...

கொழும்பில் பூமி அதிர்ச்சி- சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.(இலங்கை நேரம் 3.30 அதிகாலை)கடல்மட்ட உயர வாசிப்புகளில் சுனாமி அலை உருவாகுவது அவதானிக்கப்படாமையால் சுனாமி எச்சரிக்கை நீக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு...

பரிதாப நிலையில் நமது பாடசாலையில் (பாகம் 01)

கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுல் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு குறிப்பிடத் தக்களவிலான அறிவுப் பாரம்பரியமும், சிறப்புக்களும் உண்டு. பாடசாலையின் முன்னைய கல்வியியற் சாதனைகளும் புகழும்தான இன்றுவரை பாடசாலையின் பெயரையும் காப்பாற்றியிருக்கின்றது என்று கூறினாலும் அது மிகைப்படுத்தலகாது....

பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் மாபொரும் கண்காட்சி

பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள அல்குர்ஆனின் அறிவியல் அற்புதமும் உலக நாகரீகத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான மாபொரும் கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.நான்கு பிரதான பிரிவுகளை கொண்ட இக்கண்காட்சியில், இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி பேராகிய துருக்கிய...

கொம்பனித்தெருவில் வீடுகள் அகற்றல்; தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணைக்கு நாடாளுமன்றத்தில் தடை

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் சட்ட விரோத வீடுகள் என்று 22 வீடுகள் அகற்றப்பட்டமை சம்பந்தமாக இன்று நாடாளுமன்றத்தில் தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணை ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்தார்.எனினும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்...

பொது இடங்களில் தகாதவாறு நடந்ததாக 200 இளம் ஜோடிகளுக்கு எதிராக வழக்கு

பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 200 இளம் ஜோடிகள் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.நாட்டின் இரு பிரதான நகரங்களான குருநாகல் மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...

நாட்டின் அரசமைப்பில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம் : லக்ஷ்மன் யாப்பா

நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்வைத்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அந்தவகையில் துரித கதியில் கட்டம் கட்டமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று...

கிளை 07: வஞ்சமில்லா வதனம்

புகுமுன் சில வரிகள் உங்களுடன்..... கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின்...

கிளை 06. புனை கதை

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான்....