கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

8 மாணவிகள் துஷ்பிரயோகம்: உப-ஆசிரியர் கைது



கஹட்டகஸ்திகிலிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளில் 8 பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உப-ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் கற்பித்த உப- ஆசிரியர் கடந்த பல மாதங்களாக இந்த 8 மாணவிகளையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான உப-ஆசிரியர் அந்த பிரதேசத்திலேயே வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்று சென்றிருந்த நிலையிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment