கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உண்மையான ஹீரோக்கள்.

நில்வள ஆற்றில் கடந்த 24 ஆம் திகதி வீசப்பட்ட இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றிய இராணுவ வீரர்கள் நால்வருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
 
குறித்த நான்கு வீரர்களையும் கௌரவிக்கும் நோக்கில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நாளையத் தினம்இராணுவத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வொன்றில் இவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
virakesari

0 comments:

Post a Comment