KES இன் ஏற்பாட்டில் சாதாரன தரம் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்!
KES (Kahatowita Education Society)) இன்று ஏற்பாடு செய்திருந்த, சாதாரண தரத்தில் அதி விஷேட, விஷேட, திறமைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்!
இவ்வாறான பரிசளிப்பு விழாக்களும் பாராட்டு விழாக்களும் மாணாக்கரை மேலும் மேலும் ஊக்குவிக்கச் செய்யும் ஊக்கி மருந்துகாளாகும். இத்தகைய முயற்சிகள் இத்தோடு மட்டும் நில்லாது உயர் தர வகுப்பில் சித்தியடைந்தவர்களுக்கும், பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டோருக்கும் நடாத்தப்படுவதற்கான வழிவகை செய்யப்படவேண்டும். அந்த வகையில் கெஸ் நிறுவனம் மேலும் மேலும் வளர்ச்சி காண அல்லாஹ் அருள் புரிய வேண்டும். ஆண் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களிலும் A எடுத்த மாணவர்களுக்கு தலா 1000 ரூபா வழங்கப்பட்டமை, அடுத்தடுத்த வருடங்களில் மாணவர்களை மேலும் ஊக்குவிக்கலாம். வாழ்க கெஸ்ஸின் பணி!!!
- Boosary Sallih (முகநூல்)
![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10171302_721324624597642_4073005650906023174_n.jpg)
![](https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-ash3/t1.0-9/10253947_721325361264235_8988492508546447369_n.jpg)
![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1.0-9/10150685_721325084597596_3176417318138466155_n.jpg)
0 comments:
Post a Comment