கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் காலி - மாத்தறை அதிவேக பாதை திறக்கப்பட்து!



தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பின் காலி முதல் மாத்தறை வரையான பகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மாலை 4.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பின் கடுவெல முதல் கொட்டாவை வரையான பகுதி கடந்த 8 ஆம் திகதி திறந்துவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த மார்க்கத்திலான மீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. கடுவெல மற்றும் கொட்டாவையில் இருந்து மாத்தறை வரையான பயணத்திற்கு 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

0 comments:

Post a Comment