சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் எழுச்சிக் கூட்டம் - கஹட்டோவிடாவில்
எதிா்வரும் மேல்மாகாண சபைத் தோ்தலில் கம்பஹ மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று இன்று 19.03.2014 அன்று மாலை 7.00மணி தொடக்கம் கஹட்டோவிட“ பாம் சொப்” இற்கு அருகாமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான கொளரவ ரவுப் ஹகீம் அவா்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
0 comments:
Post a Comment