கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மொரீசியஸ் ஜெனிவாவில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பு- இலங்கை அரசாங்கம் கண்டனம்

மொரீசியல் தீவு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேவ விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் கைக்கோர்த்துள்ளது.
இந்த நிலையில் மொரீசியசுக்கு இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் கண்டனம் தெரிவித்திருப்பதாகää இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கடல் பாதுகாப்பு மாநாட்டில் மொரீசியஸ{ம் சீசெல்சும் பார்வையாளர்களாக பங்கேற்றிருந்தன.
பெரும்பாலும் இந்த குழுவில் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான போக்கினை மொரிசீயஸ் கொண்டுள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கம் அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

0 comments:

Post a Comment